இலக்கண இலக்கியக் காப்பகம்.
பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''
முகப்பு
முகநூல் குழு
சிந்துப் பாக்கள்
முயன்றுபார்க்கலாம்
வரதராசன் பாக்கள்
பாட்டியற்றுக 2
25 Oct 2016
நான்காரைச் சக்கரம்
வரதராசன் பாக்கள் .,
சித்திரகவி நான்காரைச் சக்கரம்
நான்காரைச் சக்கரம் என்பதுஒரு சித்திரக்கவி.
வட்டத்தின் நடுவிலிருந்து கீழிறங்கும் சொற்றொடர் ஆரக்கால் வழியே வலது பக்க மேலேறி இடப்பக்கம்
Read more »
24 Oct 2016
ஆறாரைச் சக்கரம்
வரதராசன் பாக்கள்
.
சித்திரகவி
ஆறாரைச் சக்கரம்
மையப்புள்ளி : ற
குறட்டிலுள்ள சொல் : முதலவாநாம்.
(முதல் ஆசை நான் - ஒவ்வொரு மாந்தருக்கும் பொது)
ஆரத்திற்கு 9 எழுத்துகளும்,
வெளிவட்டச் சூட்டில்
Read more »
21 Oct 2016
கவி,கவிதை ,கவிஞர் - வடமொழியா ,தமிழா ?
"கவி, கவிதை. கவிஞர் " இவை தமிழா? வடமொழியா?
சோலைவாழ் கவிஞர்கட்கு வணக்கம்.
"கவி " வடமொழி என்று அண்மையில் திரு. குறளோவியன் கல்லார் சாத்தப்பன் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டார். அதற்கு அருளியாரின் கூற்றையும், பாவாணரின் ஆய்வையும் காட்டினார்
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)