பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Oct 2016

நான்காரைச் சக்கரம்






வரதராசன் பாக்கள் ., 

சித்திரகவி             நான்காரைச்  சக்கரம் 


நான்காரைச் சக்கரம் என்பதுஒரு சித்திரக்கவி.
வட்டத்தின் நடுவிலிருந்து கீழிறங்கும் சொற்றொடர் ஆரக்கால் வழியே வலது பக்க மேலேறி இடப்பக்கம்

24 Oct 2016

ஆறாரைச் சக்கரம்






வரதராசன் பாக்கள் .    சித்திரகவி 
                                       ஆறாரைச்  சக்கரம் 

மையப்புள்ளி : ற
குறட்டிலுள்ள சொல் : முதலவாநாம்.
(முதல் ஆசை நான் - ஒவ்வொரு மாந்தருக்கும் பொது)

ஆரத்திற்கு 9 எழுத்துகளும்,
வெளிவட்டச் சூட்டில்

21 Oct 2016

கவி,கவிதை ,கவிஞர் - வடமொழியா ,தமிழா ?




"கவி, கவிதை. கவிஞர் " இவை தமிழா? வடமொழியா?


சோலைவாழ் கவிஞர்கட்கு வணக்கம்.
"கவி " வடமொழி என்று அண்மையில் திரு. குறளோவியன் கல்லார் சாத்தப்பன் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டார். அதற்கு அருளியாரின் கூற்றையும், பாவாணரின் ஆய்வையும் காட்டினார்