இலக்கண இலக்கியக் காப்பகம்.
பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''
முகப்பு
முகநூல் குழு
சிந்துப் பாக்கள்
முயன்றுபார்க்கலாம்
வரதராசன் பாக்கள்
பாட்டியற்றுக 2
21 Dec 2016
சிற்றிலக்கிய விளக்கம் 2
சிற்றிலக்கிய_விளக்கம்
: 2
"ஒருபா ஒரு பஃது "
*******************
சிற்றிலக்கிய வகைகளில் சற்றே எளிமையானது இவ்வகையாகும். பாடுபொருளில் ஏதும் வரையறையில்லை. எப்பொருளைப் பற்றியேனும் பாடலாம்.
Read more »
20 Dec 2016
சிற்றிலக்கிய விளக்கம் 1
சிற்றிலக்கிய_விளக்கம்
(இலக்கண /இலக்கிய விளக்கத் தொடர்
)
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழின் மரபு வடிவங்களைப் பாட்டியற்றுக, முயன்று பார்க்கலாம், சிந்து பாடுக போன்ற பயிற்சிகளின்
Read more »
16 Dec 2016
வரதராசன் பாக்கள்
பாரதியின் நினைவில். . .!
(காவடிச் சிந்து)
சுட்டும்வி ழிச்சுட ரில் - தீயாய்ச்
சொற்களை நீவிதைத் தாய் - அந்தச்
சூட்டை
Read more »
7 Dec 2016
வரதராசன்_பாக்கள்
வரதராசன்_பாக்கள்
(கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்)
"மெய்யுணர்வு "
**************
உள்ளம் பெருங்கோயி லூனுடம் பேபெரு வாலயமாம்
கள்ள மதிலுறைந் தாலதி லீசன் கலப்பதில்லை
Read more »
2 Dec 2016
வெண்பாவில் விளாங்காய்ச் சீர்
வெண்பாவில் விளாங்காய்ச் சீர் வரலாமா ?
வெண்பாவில் விளாங்காய்ச் சீர் வரக் கூடாது எனச் சிலர் கூறுகின்றனர்.
அதைப் பற்றிய சில கருத்துகளைப் பார்க்கலாம்
யாப்பில் அடிப்படை அலகுகள்
Read more »
வரதராசன்பாக்கள்
#வரதராசன்பாக்கள்
"உழைப்போர் உயர்க"
உழைத்துக் களைத்த கூட்டம் வாழ்வில்
உயர்வைத் தேடப் பார்க்கிறது ...அவன்
உழைப்பால்
Read more »
வரதராசன் பாக்கள்
வரதராசன் பாக்கள்
வண்ணப்பாடல்...
சந்தக் குழிப்பு :
**************
தனத்த தானன தானன தானன
தத்தத் தனதன தந்தன தந்தன
தனதன தனதன தனதன தனதன.
- தனதானா
எடுத்த யாவையு மேநிறை வேறிட
எற்றைக் குளமொழி செந்தமி ழொன்றியென்
இணைவுற வருதுணை இனியெவர் பெறுபவ. - ரறியேனே.
எலிக்கு
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)