பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Jan 2017

இந்திய அரசியல் சட்டம், 3

இந்திய அரசியல் சட்டம்
சில விளக்கங்கள். . . 

வழக்கறிஞர் திரு.ரவி கல்யாணராமன்


சட்டமும் உரிமையும்: பகுதி 3
****
"தருமத்தில் மகிழ்ச்சியும், அதர்மத்தில் வெறுப்பும் மக்கள் உள்ளத்தில் இருக்க வேண்டும். இல்லாவிடில் எந்த அரசியல் முறையும் எந்தப் பொருளாதார முறையும் சுகம் தராது" (ராஜாஜி)
****
இந்திய அ.அ.ச. வடிவமைக்கப்பட்ட வரலாறே, பல திருப்பங்கள் கொண்ட ஒரு

25 Jan 2017

இந்திய அரசியல் சட்டம்.2


இந்திய அரசியல் சட்டம்.
சில விளக்கங்கள். . . 

வழக்கறிஞர் திரு.ரவி கல்யாணராமன்



சட்டமும் உரிமையும்: பகுதி 2



Indian Constitution என்ற இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இனி அ.அ.ச. என்று

24 Jan 2017

இந்திய அரசியல் சட்டம் 1


இந்திய அரசியல் சட்டம்
       சில விளக்கங்கள். . . 

(வழக்கறிஞர் திரு.ரவி கல்யாணராமன் )

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக எழுந்த சட்டப் பிரச்சினையின் சுருக்கமான வரலாற்றை

17 Jan 2017

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . .

கடற்கரைப்_புரட்சி (17/01/2017
செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணி) 

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . .

************************************
அலையலையாய்ச் சேர்ந்ததுபார் இளைஞர் கூட்டம்
   ஆர்ப்பரித்துக் கிளம்புதடா அணிதி ரண்டே.

4 Jan 2017

எங்கள் செல்லம்

எங்கள் செல்லம் 



பைந்தமிழ்ச் சோலை விழா- படங்கள் ...

பைந்தமிழ்ச் சோலை விழா- படங்கள் ...





கவியரங்கத் தலைவர் வெங்கடேசன் ...

அவையோர் ...

கவிஞர் .பொன்.பசுபதி ஐயா ...

நூல் வெளியீடு ...புலவர் வெற்றி அழகன்...

 சேலம் பாலன் , மணிமேகலை குப்புசாமி ,
 ராஜ கிருட்டிணன் ,
விவேக்பாரதி ...




தலைமையுரை ஆற்றும்போது             

3 Jan 2017

படித்ததில் பிடித்தது. . .

   


படித்ததில் பிடித்தது. . .

         என்னவளின் கண்

              (ஒரு பா ஒருபஃது!)                          நேரிசை வெண்பா

"பைந்தமிழ்ச் செம்மல் " ஸ்ரீவெங்கடேசன்


வில்லினின் றம்பு விடுபடாக் காலையும்
கொல்லுதே என்ன கொடுமை - மெல்லியளால்
விற்புருவக் கீழே விழியம்பு கொண்டென்னை

#சிற்றிலக்கிய_விளக்கம் :3


சிற்றிலக்கிய_விளக்கம் :3

           "பல்சந்த மாலை "
           *******************

சிற்றிலக்கிய வகைகளில் மிகவும் இனிமை தரக்கூடியது. காரணம் பல சந்தங்களில் கவிஞனின் எழுத்தாற்றலை வெளிக்காட்டும் வகையாகும்.  இவ்வகைக்கும் பாடுபொருளில்